Apr 12, 2019

குற்றவியலின் மூன்று தத்துவங்கள்


குற்றவியலின் மூன்று அடிப்படைத் தத்துவங்களும், அவற்றை விளக்கும் முக்கிய வழக்குகளும் இங்கே
1. அரசுத்தரப்பு குற்றத்தை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க வேண்டும்.

சந்தேகத்தின் பலன் குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும்.
2.  குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணம் ஆகும் வரையிலும், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி யாகவே கருதப்படுவார்.
3.   விசாரணைகள் மற்றும் நிருபிக்கும் பொறுப்பு அரசுத்தரப்பில் இருந்து மாறுவதில்லை.

இந்த மூன்று அடிப்படைகளையும் மனதில் வைத்துக் கொண்டால் ஒரு குற்றவியல் வழக்கை பகுத்தாய்வது மிக எளிதாகிவிடும்.